Thursday, April 2, 2015

தலைப்பிடப்படாத கவிதை 


மகன் தேர்வு எழுதுகையில்
அவ்வபோது வந்துபோகிறது
என் அப்பாவின் முகம்  

1 comment:

  1. அன்புள்ள கவிஞரே,

    மிகவும் எதார்த்தமானது.
    ஒரு தலைமுறையை ஒரே ஹைகூ போன்று
    உள்ளடக்கி விட்டீர்கள்.



    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    செந்தில்குமார்

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...