தலைப்பிடப்படாத கவிதை
மகன் தேர்வு எழுதுகையில்
அவ்வபோது வந்துபோகிறது
என் அப்பாவின் முகம்
அவ்வபோது வந்துபோகிறது
என் அப்பாவின் முகம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
அன்புள்ள கவிஞரே,
ReplyDeleteமிகவும் எதார்த்தமானது.
ஒரு தலைமுறையை ஒரே ஹைகூ போன்று
உள்ளடக்கி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
செந்தில்குமார்