2014
கண்டங்கள் கடந்து
ஒன்றாகக் கூடி
2014 ஐ கொண்டாடுவோம்
புயலோ ,பூகம்பமோ
எரிமலையோ ,ஆழிப்பேரலையோ
அச்சுறுத்தாமல் இருக்க
இறைவனை வேண்டுவோம்
பேராபத்து விளைவிக்கும்
போர் ஆயுதங்களை
கடலில் வீசியெறிந்து நாம்
கைகோர்த்துக்கொள்வோம்
மதம்,மொழி பல இருப்பினும்
மனித இனம் ஒன்று என வாழ்வோம்
அனைத்து மொழியிலும்
வறுமையைக் குறிக்கும்
சொல்லை நீக்குவோம்
அனைவரும் ஒன்றாய்
HAPPY NEW YEAR
வாழ்த்துச் சொல்லி
அன்பைப் பரிமாறுவோம் .
Dear Mullai sir, your lines in this kavithai is really wonderful. Definitely, God accepts your request. Thank you sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTHANK YOU SIR.
Delete