பூமியை வாழவிடு
மண்ணும் மரமும்
மழையும் மகத்தானவை
மனிதன் நன்றி
மறந்தவன்.
மனிதன்
மண்ணைச் சுரண்டினான்
மலையைச் சிதைத்தான்
கோபப்படாத பூமிக்கு
கொடுமையைத் தந்தவன்
பூக்களும் காய்களும்
கனிகளும் தந்த
பூமிக்கு
வெறும் காயங்களைத்
தந்தவன் மனிதன்
மண்ணில் பல வகை உண்டு
மனிதனில் பல வகை உண்டு
மண் நல்லவை
மனிதன் நன்றி மறந்தவன்
மண்ணுக்கு வாசனை உண்டு
மனிதனுக்கும் வாசனை உண்டு
மண்வாசனை மட்டும்
நுகரதக்கவை
நீ
வாழவேண்டுமா முதலில்
பூமியை
வாழவிடு
மண்ணும் மரமும்
மழையும் மகத்தானவை
மனிதன் நன்றி
மறந்தவன்.
மனிதன்
மண்ணைச் சுரண்டினான்
மலையைச் சிதைத்தான்
கோபப்படாத பூமிக்கு
கொடுமையைத் தந்தவன்
பூக்களும் காய்களும்
கனிகளும் தந்த
பூமிக்கு
வெறும் காயங்களைத்
தந்தவன் மனிதன்
மண்ணில் பல வகை உண்டு
மனிதனில் பல வகை உண்டு
மண் நல்லவை
மனிதன் நன்றி மறந்தவன்
மண்ணுக்கு வாசனை உண்டு
மனிதனுக்கும் வாசனை உண்டு
மண்வாசனை மட்டும்
நுகரதக்கவை
நீ
வாழவேண்டுமா முதலில்
பூமியை
வாழவிடு
dear Mullai,
ReplyDeleteindha kaalathirku thevaiyana
thathuvangalai
alli veesiulleeeeergal.
very smart and cute
regards,
Senthilkumar