பேசிய வார்த்தைகளும் பேசாத வார்த்தைகளும் பேசிக் கொண்டன – இது காதலின் ஒரு வகை பற்றிக் கொள்ளுமோ என பார்வையைத் தவிர்த்தல் காதலின் புதுவகை வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் சொல்லாமல் விடப்பட்டது காதல் நீ பார்வையால் பரிமாறினாய் நான் பசியாறினேன். காதல் ஒரு நீர்குமிழி கையில் ஏந்த முடியாமலும் காற்றில் உடைந்து விடுமோ என்ற அச்சத்திலும் காத்திருக்கிறேன். |
Saturday, October 2, 2010
நீர்க்குமிழி
Subscribe to:
Post Comments (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள் இனி எனக்கென்ன கவலை தற்காலிக விடுதலை இனி இல்லை இல்லாள் தொல்லை ஏன்? எப்படி? எதற்கு? போன்ற தொலைத்தெட...

No comments:
Post a Comment