பள்ளிப்பருவத்தின் வாட்சு தெரிய முதல் வரிசையில் நான் நின்ற புகைப்படம் பலமுறை ரசித்தபடம் தோழியர் முகம் பார்க்க பத்தாம் வகுப்பில் எடுக்கப்பட்ட நுழைவுத் தேர்வு புகைப்படம்-நான் அவனில்லை பிரியப் போகிறோம் என்று கூறி மூன்று நண்பர்களும் ஒன்றாய் எடுத்தப்படம் ஒன்றாய் ஊர் சுற்றுகிறோம் வேலையின்றி கல்லூரிக் காலத்தில் நானும் காதலியும் எடுத்தபடம் என் மீது நம்பிக்கையின்றி வாங்கிச் சென்றபடம் கடன் தொல்லையுடன் கவலை ரேகை என் முகத்தில் தெரிய எடுத்த கல்யாண புகைப்படம். எல்லாவற்றையும் விட தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து அமர்ந்த மாதிரி சேர்த்து அமைக்கப்பட்ட படம் தெய்வமாய் காக்கிறது என் மழலைக் காலம் முதல் |
Tuesday, September 7, 2010
பழைய புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...
Good
ReplyDeleteVERYNICE
ReplyDeletePhoto kavithaiyanathu arumai
ReplyDeletesir,
ReplyDeletesila muranbaadugal irundhalum indha "old Photo"
ennai 10 years back-ku azhaithu selgiradhu.
simply nice.
regards
senthil,
BHEL
Trichy
NICE MULLAI. KEEP IT UP.
ReplyDeletemalarum nenaivukal varukirtho.
ReplyDelete