இறைவன்
நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்
கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு
வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை
மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன் அறிவான்
சிலருக்கு மாறி ,மாறி இன்பமும் துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி
இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே
இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்
சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.
நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்
கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு
வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை
மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன் அறிவான்
சிலருக்கு மாறி ,மாறி இன்பமும் துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி
இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே
இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்
சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.