Friday, February 22, 2013


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மனக்குமுரலின் வெளிப்பாடு


அக்கினி குஞ்சினைக் கண்டு 
அஞ்சி நடுங்கிய கூட்டம் 

கொன்று குவித்தது 
கொடுங்கோலன் தலைமையில் 
கோழை எனப்பெயர் பெற்றது 

புலிகளின் வீர மரணம் மரியாதைக்குறியது 
பாலகனின் கொலை பரிதாபத்திர்க்குறியது

பட்டங்கள் பல பெற்று வாழ்ந்திருப்பான்
பாரினில் புகழ் பல வென்றிருப்பான்

என்னென்ன கனவுகள் கண்டிருப்பான்
எப்படியும் தமிழீழம் வென்றிருப்பான்

பூவை பொசிக்கிவிட்டு ஓலமிடுது அக்கூட்டம்
பூமியெங்கும் புறப்படும் தமிழ் போராளிகளைக் கண்டு
பயந்தோடும் அச்சிறு சிங்கள ராணுவ கூட்டம் .









No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...