அம்மா
அம்மா நான்
அழகா
அலங்கோலமா
குருடா,செவிடா
அறியாமல்
கருப்பையில்
தாங்கிக்கொண்டாய்
நான்
பிறந்தபோது
பிரபஞ்சம்
பார்க்கவில்லை
என் சுவாசம் உணரவில்லை
உன் வாசம் மட்டுமே உணர்ந்தேன்
என் அழுகையில் தெரிந்துகொண்டாய்
பசியா! தாகமா!
என்
மழலைப்பேச்சை
மொழிபெயர்க்க தெரிந்தவள்
நீ மட்டுமே
பூவை
உலகம் ரசிக்கும்
இந்த தளிரை
ரசித்தவள் நீ
உன்னை
உருக்கி என்
உருவம் செய்தாய்
உன் அருமை
உணரச்செய்தாய் .
அம்மா நான்
அழகா
அலங்கோலமா
குருடா,செவிடா
அறியாமல்
கருப்பையில்
தாங்கிக்கொண்டாய்
நான்
பிறந்தபோது
பிரபஞ்சம்
பார்க்கவில்லை
என் சுவாசம் உணரவில்லை
உன் வாசம் மட்டுமே உணர்ந்தேன்
என் அழுகையில் தெரிந்துகொண்டாய்
பசியா! தாகமா!
என்
மழலைப்பேச்சை
மொழிபெயர்க்க தெரிந்தவள்
நீ மட்டுமே
பூவை
உலகம் ரசிக்கும்
இந்த தளிரை
ரசித்தவள் நீ
உன்னை
உருக்கி என்
உருவம் செய்தாய்
உன் அருமை
உணரச்செய்தாய் .