Wednesday, February 5, 2014

              பார்வையாளன் 

மேடையில் அமர்ந்தனர்
மேதாவிகள்-
அந்த 
முக்கிய புள்ளிகள் 
ஒருவரை ஒருவர் 
முத்து முத்தாய் புகழ்ந்தனர் 
ஒரே சால்வை 
பல அவதாரம் எடுத்தது மேடையில் 
உள்ளே பகை வைத்து 
வெளியே புகழ்ந்த கதை அறியாது
கரவொலி எழுப்பி 
களிப் புற்றான்
பார்வையாளன். 


   

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...